கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் ஊராட்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சத்யா பன்னீர்செல்வம் எம். எல். ஏ. தனது சொந்த செலவில் ரூ. 12 .50. லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கினார்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் ஊராட்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சத்யா பன்னீர்செல்வம் எம். எல். ஏ. தனது சொந்த செலவில் ரூ. 12 .50. லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கினார். இதையடுத்து ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடை பெற்றது. இதற்கு சத்யா பன்னீர் செல்வம் எம் எல். ஏ. தலைமை தாங்கி ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அ தி மு க ஒன்றியக் குழ தலைவர் ஜானகிராமன். ஒன்றிய செயலாளர் பாபு. அவைத்தலைவர் ஜெகநாதன். ஆதியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழி தேவநாதன.சுந்தரி முருகன். ஒன்றிய கவுன்சிலர் உமா துரைராஜ். கூட்டுறவு சங்க தலைவர்கள் கோதண்டம். ஜெய்சங்கர். ராம்குமார் . விஸ்வநாதன். மதியழகன். ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்னகிரி சதாசிவம். ராஜா. ரஞ்சித் குமார். பாலாஜி. ஆறுமுகம். உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புலவனூர் செல்வராஜ். வழக்கறிஞர் திரு சங்கு. அரசு ஒப்பந்தாரர் என். சேகர்.கழக நிர்வாகி லட் சுமன்னன். ஆறுமுகம். கண்மணி. மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *