தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
![]()
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.எஸ்.பி.கார்த்திகா அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து பணியிடைக்காலமான
5 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் நிலையில் பணி நியயன ஆணைகளை
வழங்கினார்.உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.சீனிவசசேகர் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி சாந்தி , மாவட்ட வழங்கல் அலுவலர்
திரு.ஆ.தணிகாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால் ஆகியோர் உள்ளனர்.
