திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.வே.விஷ்ணு அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ எடுத்துக்‌ கொண்டனர்‌.

Loading

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.வே.விஷ்ணு
அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு
உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌,
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ எடுத்துக்‌ கொண்டனர்‌. உடன்‌
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.ஆ.பெருமாள்‌, மாவட்ட ஆட்சியரின்‌
நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.கணேஷ்குமார்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *