தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது .விழாவில் வாகன ஆய்வாளர் மணிமாறன் ,முனுசாமி,ராஜ்குமார்,சிவக்குமார்,வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சாமி உட்பட ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.