மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்துறை அமைச்சர்‌ திரு.ஆர்‌.பி.உதயகுமார்‌ அவர்கள்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு மேஜை கணினி வழங்கினார்‌

Loading

மதுரை மாவட்டம்‌ திருமங்கலம்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌
மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்துறை அமைச்சர்‌ திரு.ஆர்‌.பி.உதயகுமார்‌ அவர்கள்‌
பள்ளி ஆசிரியர்களுக்கு மேஜை கணினி வழங்கினார்‌. மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌
மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.எஸ்‌.விசாகன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.செந்தில்குமாரி
ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *