குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் .

Loading

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் டெல்லியில் கடந்த 73 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வட்டார தலைவர்கள் வீராங்கன், சங்கர், வாசு, ஜார்ஜ், ஜோதி கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடாசலம், மிலிட்டரி சுப்பிரமணி, விஜயன், பொன்னரசன், பாஸ்கரன், ராஜேந்திரன், குபேந்திரன், செல்வகுமார், விஜயேந்திரன், பாரத் நவீன்குமார், டைலர் பூபதி, டைலர் முருகேசன், கோவிந்தசாமி, ரஜினிகாந்த், சிவகாமி, மகாலட்சுமி, நவீன்குமார், அஸ்லம் பாஷா, உவைஸ் அஹ்மத், அக்பர், உசேன், அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *