தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.

Loading

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. இவ்விழாவில் வினாடி வினா நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் என். முனுசாமி அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றிணார். இந்த நிகழ்சியில் கண் காணிப்பாளர் கோ .பார்த்திபன் உதவியாளர் முருகானந்தம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply