மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள் மாணவர்களுக்கு நரம்பியல்‌ (5.1) மற்றும்‌ நரம்பியல்‌ அறுவை சிகிச்சை (14.0) பிரிவின்‌ உயர்படிப்பிற்கான அனுமதி ஆணையினை வழங்கினார்கள்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌,
ஆசாரிப்பள்ளம்‌ அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில்‌, நடைபெற்ற நிகழ்ச்சியில்‌,
மாணவர்களுக்கு நரம்பியல்‌ (5.1) மற்றும்‌ நரம்பியல்‌ அறுவை சிகிச்சை (14.0) பிரிவின்‌ உயர்படிப்பிற்கான
அனுமதி ஆணையினை வழங்கினார்கள்‌. உடன்‌ மாவட்ட ஆவின்‌ பெருந்தலைவர்‌ திரு.எஸ்‌.ஏ.அசோகன்‌,
மாவட்ட அரசு இரப்பர்‌ வளர்ப்போர்‌ கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர்‌ திரு.டி.ஜாண்தங்கம்‌,
மருத்துவமனை கண்காணிப்பாளர்‌ மரு.அருள்பிரகாஷ்‌, துணை முதல்வர்‌ மரு.லியோ டேவிட்‌,
நரம்பியல்‌ துறை தலைவர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ மரு.செல்வன்‌ (நரம்பியல்‌ அறுவை சிகிச்சை),
மரு.கிங்ஸ்லி (நரம்பியல்‌ துறை முதல்வர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌), மரு.சேதுராம்‌, மரு.சங்கர்‌ கணேஷ்‌,
மரு.ராம்குமார்‌, உறைவிட மருத்துவர்‌ மரு.ஆறுமுகவேலன்‌ உட்பட பலர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *