மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி பைகளை, பெரியார் நினைவு சமத்துவபுரம் பல்நோக்கு சமுதாய நலக்கூட்டத்தில் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், தோவாளை ஊராட்சி ஒன்றியம்,
செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி பைகளை, பெரியார் நினைவு சமத்துவபுரம்
பல்நோக்கு சமுதாய நலக்கூட்டத்தில் வழங்கினார்கள். உடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.மா.பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திரு.எம்.டி.என்.ஷேக்,
மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி.லதா ராமசந்திரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.மகாராஜ பிள்ளை,
தோவாளை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.கே.சி.யு.மணி ஆகியோர் உள்ளார்கள்.