புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தலைமையில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌
தலைமையில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட
வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ எம்‌.சந்தோஷ்குமார்‌,
அறந்தாங்கி சார்‌ ஆட்சியர்‌ ஆனந்த்‌ மோகன்‌, வேளாண்‌ இணை இயக்குநர்‌ சிவக்குமார்‌ உள்ளிட்ட
தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply