தருமபுரி சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ அவர்கள்‌ கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்‌.

Loading

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில்‌ பொதுமக்களிடையே
விழிப்புணர்வு மற்றும்‌ நம்பிக்கை ஏற்படுத்தும்‌ வகையில்‌ தருமபுரி சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ அவர்கள்‌
கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்‌.உடன்‌ சுகாதார பணிகள்‌ துணை இயக்குனர்‌ மரு.ஜெமினி, அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ பொறுப்பு டாக்டர்‌ இளங்கோவன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *