திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகரை நீதிமன்றத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஆஜர் படுத்தினார்கள்..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடுக்கப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகரை நீதிமன்றத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஆஜர் படுத்தினார்கள் . உடன் கழக வழக்கறிஞர்கள் லினஸ் ராஜ், அப்பா ஜி, சீனிவாசன், பெரி, மதி, மணிகண்டன்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *