ஈரோடு மாவட்டம் ,பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில்198 உழைக்கும் மகளிருக்கான இருசக்கர விலையில்லா வாகனம் ரூ 49.50 லட்சம் மதிப்பீட்டில் ஆணை வழங்கும் நிகழ்ச்சி…
ஈரோடு மாவட்டம் ,பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில்198 உழைக்கும் மகளிருக்கான இருசக்கர விலையில்லா வாகனம் ரூ 49.50 லட்சம் மதிப்பீட்டில் ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் பங்கேற்று வழங்கினார் உடன் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்