செஞ்சி செக்கோவார் நிறுவனம் வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செஞ்சி செக்கோவார் நிறுவனம் வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் செக்கோவர் ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன் பொருளாள் ஜான் போஸ்கோ வட்டாட்சியர் நெகருன்னிசா அறநிலை துறை உதவி ஆணையாளர் ராமு முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து கோவில் பணியாளர்கள் அறங்காவலர்கள் உறுப்பினர்கள் மணிமேகலை சதீஷ் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைக்ஸ் ஒருங்கினைப்பாளர் ராஜாராமன் நிறுவன இயக்ககுநர் சூசைராஜ உள்ளிட்டோர் பாலர் கலந்து கொண்டனர்.