பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்தரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை நடைபெற்றது. இம்முகாமில் இருசக்கர வாகன ஓட்டுனர் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களுடைய கண்களை பரிசோதித்து கொண்டு பின்பு கண்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்களிடம் ஆலோசனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது.

0Shares

Leave a Reply