மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
![]()
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள்
ஏற்றுக்கொண்டனர்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா அவர்கள்
உட்பட பலர் உள்ளனர்.
