திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தீண்டாமையை ஓழிக்க மேற்கொள்ளும்‌, உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மு.விஜயலட்சுமி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தீண்டாமையை ஓழிக்க மேற்கொள்ளும்‌, உறுதிமொழியினை
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மு.விஜயலட்சுமி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.
அருகில்‌ திண்டுக்கல்‌ சரக காவல்துறை துணைத்தலைவர்‌ திரு.எம்‌.எஸ்‌.முத்துச்சாமி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.இரா.கோவிந்தராசு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply