தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுன்னத் ஜமாத் சார்பில் 72வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுன்னத் ஜமாத் சார்பில் 72வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சுன்னத் ஜாமியா மஸ்ஜித் செயலாளா் கலிபத்துல்லா தலைமை தாங்கினாா்.துணை தலைவா் அபீப் , நிா்வாகிகள் முன்னா, மத்தீன் , மொளானா அப்ஹாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்ட பாலக்கோடு காவல் ஆய்வாளா் மனோகரன் தேசிய கொடியினை ஏற்றி குடியரசு தின உரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில் மொஹல்லா வாசிகள், இளைஞா்கள், குழந்தைகள் என திரளாக இசுலாமியர்கள் கலந்து கொன்டு குடியரசு தின நிகழ்ச்சியினை கொண்டாடினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *