சிறப்பாக பணி செய்தமைக்கு இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் கே.சிவக்குமார் அவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியார் சண்முகசுந்தரம், பதக்கம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Loading

இந்திய நாட்டின் 72 -வது குடியரசு தின விழாவில் வேலூர் மாநகராட்சியில் கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமென மதித்து சிறப்பாக பணி செய்தமைக்கு இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் கே.சிவக்குமார் அவர்களுக்கு நேதாஜி விளையாட்டு அரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியார் சண்முகசுந்தரம், பதக்கம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் அவர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *