புரட்சிதலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மொழிப்போர் தியாகிகள் உயிர்நீத்த நாள் பொதுக்கூட்டம் மாணவரணி சார்பில் நடைபெற்றது.

Loading

புரட்சிதலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மொழிப்போர் தியாகிகள் உயிர்நீத்த நாள் பொதுக்கூட்டம் மாணவரணி சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், சிறைச்சாலைதுறை,கனிம வளத்துறை அமைச்சர் C.Ve.சண்முகம் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு இரா.குமரகுருMLA, அவர்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ம அ.பிரபு B.Tech.MLA, அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *