அரியலூரில்‌ தேசிய வாக்காளர்‌ தினவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா,அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியா அலுவலக வளாகத்திலிருந்து, வாக்களராகப்‌ பதிவு
செய்யவும்‌, வாக்களிப்பதின்‌ அவசியம்‌ குறித்தும்‌ வலியுறுத்தி பொதுமக்களிடையே
விழிப்புணர்வு எற்படுத்தும்‌ வகையில்‌ மகளிர்சுயஉதவினரின்‌ பேரணியை மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ துவக்கி வைத்தார்கள்‌. இப்பேரணி,
அரியலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ நிறைவடைந்தது. மேலும்‌, வாக்காள ர் விழிப்புணர்வு
ஒட்டுவில்லைகள்‌ வாக்குச்சாவடி மையங்கள்‌, அரசு அலுவலகங்கள்‌, பேருந்து
நிலையங்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கூடும்‌ பொதுஇடங்களில்‌ ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.

0Shares

Leave a Reply