அமைச்சர்‌ திரு.செல்லூர்‌.கே.ராஜு அவர்கள்‌ மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன்‌ காசோலையினை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்‌ திரு.செல்லூர்‌.கே.ராஜு அவர்கள்‌
மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன்‌ காசோலையினை வழங்கினார்‌. மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.வி.வி.இராஜன்செல்லப்பா ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *