கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்‌ குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்‌ கூட்டம்‌ .

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்‌ குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்‌ கூட்டம்‌ இன்று (23.01.2021) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மாவட்ட ஆட்சியர்‌ திரு. கிரண்‌ குராலா அவர்களின்‌ தலைமையில்‌
நடைபெற்றது. உடன்‌ கள்ளக்குறிச்சி சார்‌ ஆட்சியர்‌ திரு.எச்‌.எஸ்‌.ஸ்ரீகாந்த் மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
மரு.எஸ்‌.சங்கீதா, மாவட்ட ஆட்சியரின்‌ நோமுக உதவியாளர்‌ (பொது) திரு.டி.சுரேஷ்‌, காவல்‌ துணை
கண்காணிப்பாளர்‌ திரு. ராமநாதன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *