விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வளத்தியில் – 32 வது சாலை பாதுகாப்பு விழா

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வளத்தி காவல் நிலையத்தில் 32வது சாலை பாதுகாப்பு தொடக்க விழா வளத்தி காவல் நிலையம் சார்பாக நடைபெற்றது.

செஞ்சி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் வளத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு தொடக்க விழா சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் வைத்து செய்முறை விளக்கத்தின் மூலம் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிவது குறித்தும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் துண்டுப் பிரசாரங்களை வாங்கினார் .

இதில் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் ஹரிகுமார் மேற்பார்வையாளர் விஜயபாஸ்கர் மற்றும் சங்கமம் கலை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *