கனமழை காரணமாக மின்வயர்‌ அறுந்து மின்சாரம்‌ தாக்கி உயிரிழந்தவருக்கு மின்‌ விபத்து இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ தூத்துக்குடி
தெர்மல்நகர்‌ கேம்ப்‌ 1 முத்துநகரை சேர்ந்த திருமதி.முத்துமாலை,
க/பெ.கருப்பசாமி என்பவர்‌ கனமழை காரணமாக மின்வயர்‌ அறுந்து மின்சாரம்‌
தாக்கி உயிரிழந்தார்‌. அவருக்கு மின்‌ விபத்து இழப்பீட்டு தொகை ரூ.5
லட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை
அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ வழங்கினார்‌. அருகில்‌, மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌ மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌ ஸ்ரீவைகுண்டம்‌ சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.எஸ்‌.பி.சண்முகநாதன்‌, மாவட்ட அறங்காவலர்‌ குழு தலைவர்‌
திரு.மோகன்‌, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.சுதாகர்‌,
தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர்‌ திரு.ஞானேஸ்வரன்‌,
உதவி செயற்பொறியாளர்‌ திரு.விஐயசங்கரபாண்டியன்‌, உதவி பொறியாளர்‌
திரு.அந்தோணிஜோசப்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌, முக்கிய பிரமுகர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *