பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறுந்தொழில்கள்‌ முறைப்படுத்தும்‌ திட்டம்‌ குறித்து, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌,
பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறுந்தொழில்கள்‌ முறைப்படுத்தும்‌ திட்டம்‌ குறித்து,
மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமினை, நாகர்கோவில்‌ கடலோர அமைதி மற்றும்‌ வளர்ச்சி நிறுவன கூட்ட அரங்கில்‌ துவக்கி வைத்தார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *