உலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் வி.சாந்தா அவா்களின்‌ மறைவினையொட்டி ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள்‌ மலர்வளையம்‌ வைத்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

சென்னை அடையாறு புற்றுநோய சிகிச்சை மையத்தின்‌ தலைவரும்‌,
உலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணருமான மருத்துவர்
வி.சாந்தா அவா்களின்‌ மறைவினையொட்டி ஆணையாளர்
திரு.கோ.பிரகாஷ், அவர்கள்‌ மலர்வளையம்‌ வைத்து
மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ தெற்கு வட்டார துணை
ஆணையாளர் டாக்டா்‌ ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *