22 வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் சூடனூர், பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.53 கோடி மதிப்பில் சாலை அமைத்தல்
சுற்றுச்சுவர் அமைத்தல், தடுப்பணை அமைத்தல், சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட 22 வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்
வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.எஸ்.பி.கார்த்திகா சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.க.ஆர்த்தி,
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் திரு.தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் திரு.கே.வி.அரங்கநாதன்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.கவிதா சரவணன், வட்டாட்சியர் திரு.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தனர்டபானி, திரு.விமலன்,
பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் திருமதி.பாஞ்சாலை கோபால், காரிமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.செல்வராஜ், அரசு வழக்கறிஞர்
திரு.செந்தில், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் திரு.கோவிந்தசாமி, திரு.சுப்பிரமணி, முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.கோபால், ஊராட்சி
மன்றத்தலைவர்கள் திரு.நாராயணசாமி, திருமதி.வள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர்.