கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு மாவட்ட
ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சிக்காக பேருந்தில்‌ வைக்கப்பட்டுள்ள பதாகைகளை
பார்வையிட்டார்‌. உடன்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.ஸ்ரீஅபிநவ்‌ அவர்கள்‌

0Shares

Leave a Reply