தமிழ்‌நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ. பன்னீர்செல்வம்‌; கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி k. பழனிசாமி ஆகியோர் பெண்‌ குழந்தைக்கு ‘ஜெயஸ்ரீ” என்று பெயர்‌ சூட்டி, குழந்தையின்‌ உச்சி மோந்து ஆசிர்வதித்தார்கள்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளர்‌,
மாண்புமிகு தமிழ்‌நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ. பன்னீர்செல்வம்‌;
கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சர்‌
திரு. எடப்பாடி k. பழனிசாமி ஆகியோர் காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கழக துணைச்‌
செயலாளர்‌ திருமதி S. ரேவதாட்சாயணி அவர்களின்‌ கணவர்‌ திரு. சுந்தாராஜன்‌
அவர்களுடைய சகோதரர்‌ திரு. டிட்டோ ராஜன்‌- திருமதி நந்தினி ஆகியோரது
பெண்‌ குழந்தைக்கு ‘ஜெயஸ்ரீ” என்று பெயர்‌ சூட்டி, குழந்தையின்‌ உச்சி மோந்து ஆசிர்வதித்தார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *