குடியரசு தினவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌…

Loading

(26.01.2021) அன்று நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய
முன்னேற்பாட்டு பணிகள்‌ தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.
அருகில்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.அர.அருளரசு மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ திரு.முத்துராமலிங்கம்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌
திரு.சுரேஷ்‌, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *