அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌, இணையதளம்‌ வாயிலாக நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்.

Loading

அரியலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌, இணையதளம்‌ வாயிலாக நடைபெற்ற
மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களின்‌ கோரிக்கைகளை மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ கேட்டறிந்தார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *