நாகர்கோவில் வைத்யநாதபுரத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மற்றும் 36வது வட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடை பெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்யநாதபுரத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மற்றும் 36வது வட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட திமுக கழக செயலாளர் N.சுரேஷ்ராஜன்.MLA. அவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன் மாநகர செயலாளர் திரு.R.மகேஷ், திரு.காரவிளைசெல்வம், திரு.விஜயகுமார், திரு.சேக்தாவூது, திரு.பெஞ்சமின், திரு.சிவராஜ், திரு.M.J.ராஜன், திரு.ரவி, திரு.A.மணிகண்டன், திரு.ராஜா, திரு.சாகுல்ஹமீது, திரு.சந்திரசேகர், திரு.சங்கர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

0Shares

Leave a Reply