மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌ சமூக நலத்துறை மற்றும்‌ பிள்ளையார்புரம்‌ ஊர்‌ பொதுமக்கள்‌ இணைந்து நடத்தும்‌ பொங்கல்‌ மற்றும்‌ கிராமிய கலைவிழா – 2021 -னை துவக்கி வைத்தார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌,
கன்னியாகுமரி மாவட்டம்‌, சமூக நலத்துறை மற்றும்‌ பிள்ளையார்புரம்‌ ஊர்‌ பொதுமக்கள்‌ இணைந்து நடத்தும்‌
பொங்கல்‌ மற்றும்‌ கிராமிய கலைவிழா – 2021 -னை துவக்கி வைத்து,
கிராமிய கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்கள்‌.
உடன்‌ முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.கே.டி.பச்சைமால்‌, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்‌ திருமதி.ஆர்‌.சரோஜினி,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்‌ திருமதி.எம்‌.ஜாண்சிலின்‌ விஜிலா, பிள்ளையார்புரம்‌ சிவந்தி ஆதித்தனார்‌ கல்லூரி தலைவர்‌ திரு.என்‌.காமராஜ்‌,
அகஸ்தீஸ்வரம்‌ விவேகானந்தா கல்லூரி செயலாளர்‌ திரு.சி.ராஜன்‌, ஊர்தலைவர்‌ திரு.சி.பொன்ராகவன்‌,
செயலாளர்‌ திரு.ஆர்‌.கனகராஜன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *