வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்து வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்து வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், அனைத்து வட்டாட்சியர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply