வேலூர் அடுத்து பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் சமூக ஆர்வலர் மூலம் ரு. 1, லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை …

Loading

வேலூர் அடுத்து பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் சமூக ஆர்வலர் மூலம் ரு. 1, லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திறந்து வைத்து பார்வையிட்டார்கள் முன்னதாக மரக்கன்று நட்டு வைத்துதார் உடன் ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. அங்குலட்சுமி, சமூக ஆர்வலர் தினேஷ், சரவணன், உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *