சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு எதிரில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு எதிரில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். சின்னத்தம்பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆத்தூர் நகராட்சியின் மூலம் பல்வேறு இடங்களில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு எதிரில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திரு உருவச் சிலைக்கு அருகில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டது. இதற்காக அப்பணியில் பணியாளர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *