போடியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

Loading

தேனி மாவட்டம் போடியில் திருவள்ளுவர் சிலை அருகே லட்சுமி என்ற (65) முதாட்டி தனது சிறு பொட்டி கடையில் குட்கா புகையிலை விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் அங்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது கடையில் ருபாய் 2000 மதிப்புள்ள குட்கா புகையிலை இருப்பது தெரிய வந்தது பின்னர் அதை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நகர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது பின்னர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசரானை செய்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *