குடியாத்தத்தில் நான்கே நிமிடத்தில் பரப்புரை மேற்கொண்ட நாயகன்.

Loading

குடியாத்தத்தில் நான்கே நிமிடத்தில் பரப்புரை மேற்கொண்ட நாயகன்.
குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் மக்கள் நீதி மைய்ய தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியதாவது பழையன கழிந்தாக வேண்டும் புதியன புகுந்து ஆக வேண்டும். இதற்காக மக்கள் நீதி மைய்யத்திற்கு மக்கள் ஆதர்வு தாருங்கள்.
தற்போதைய ஆட்சியில் சிறுவர்கள் ,குழந்தைகள் வேதனைப்படுகிறார்கள் , குடிமகன்களால் ஏற்படும் வேதனைகள் மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழகமெங்கும் திறந்த வெளி சாக்கடைகள் அதிகம் உள்ளன.இதை நாம் மாற்ற வேண்டும்.வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அனைவரையும் மற்றவர்களுக்கு வேலை தரும் முதலாளியாக மாற்றுவதற்காக நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்.இவ்வாறு பேசினார் இதில் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *