கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மறை வட்ட தலைமை அலுவலகத்தில் மீனவப்பிதிநிதிகள் மற்றும் பங்குதந்தையர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து, நீளத்தை அதிகரிக்க ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்த,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு,மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் மற்றும் மீனவ மக்கள், மீனவப்பிரதிநிதிகள் சார்பில் நன்றி தெரிவித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *