பேரூராட்சிகள்‌ வாயிலாக நடைபெற்றுவரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌ குறித்து, மாதாந்திர ஆய்வுக்கூட்டம்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌,
உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) திருமதி.விஜயலெட்சுமி அவர்கள்‌ முன்னிலையில்‌,
பேரூராட்சிகள்‌ வாயிலாக நடைபெற்றுவரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌ குறித்து, மாதாந்திர ஆய்வுக்கூட்டம்‌,
அனைத்து பேரூராட்சிகளின்‌ செயல்‌ அலுவலர்களுடன்‌,
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக நாஞ்சில்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *