மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

Loading

திண்டுக்கல் மாவட்டம், மா.மூ.கோவிலூரில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காகவும் மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *