ஜிப்மர் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை- அடுத்தடுத்து பெற்றோர் இறந்ததால் விரக்தி!

Loading

புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ஆதி நாராயணன் (51). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

Read more