ஆட்டோ கவிழந்த விபத்து..படுகாயம் அடைந்த மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கி ரவி MLA !

Loading

ராணிப்பேட்டை அருகே ஆட்டோ கவிழந்த விபத்தில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் 3 மாணவிகளை ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏ.வுமான சு.ரவி நேரில்

Read more

ஒவ்வொரு ரத்ததுளியும் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம் “” இரட்டை சதத்தை நெருங்கும் குருதிக்கொடையாளர் !!!!

Loading

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா பகுதியைச்சேர்ந்த குமரன் ரவிசங்கர்(பி.நெகட்டிவ்)177 முறை குருதிக்

Read more

24 மணி நேரம் வீணாகும் குடிநீர்..கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்!

Loading

குடிநீர் தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 24 மணி நேரம் வீணாகுகிறது.இதற்கு நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! ராணிப்பேட்டை

Read more

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்..ஆட்சியர் சந்திரகலா வழங்கினார்!

Loading

சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

Read more

பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.. அமைச்சர் செழியன் பேச்சு!

Loading

வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46 மற்றும் 47 -வது கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி பேசும்போது அமைச்சர் செழியன்

Read more

தீண்டாமை சுவர் விவகாரம்….சார் ஆட்சியர் உத்தரவை அமுல் படுத்த கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

Loading

ராணிப்பேட்டை, சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் கடந்த 2019 மே 2 அன்று வழங்கிய உத்தரவு அமுல் படுத்த கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

Read more

மாடு, பன்றி தொல்லை அதிகரிப்பு..ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் காரசார விவாதம்!

Loading

மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு,பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில்

Read more

ஆடிப்பூரத் திருவிழா..அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள் வழிபட்டனர். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு

Read more

ஓராண்டாக அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை .. ராணிப்பேட்டை நாதீஸ்வரர் கோயில் ஸ்தாபகர் புகார்!

Loading

பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமாதேவி உடனுறை அனந்த நாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை

Read more

எம்ஜிஆர்,ஜெயலலிதா உருவப்படத்தை அகற்ற முயற்சி.. கடும் எதிர்பால் பின்வாங்கிய பேரூராட்சி!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை பேருந்து நிலைய மேற்கூரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்தை அகற்றவில்லை என்று பேரூராட்சி தலைவர்

Read more