பட்டாசுகள் வெடிப்பது குறித்த தீயாணைப்பு துறையினர் செயல் முறை விழிப்புணர்வு

Loading

பாலக்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் விபத்தில்லா முறையில் தற்காப்பு, பட்டாசுகள் வெடிப்பது குறித்த தீயாணைப்பு துறையினர் செயல் முறை விழிப்புணர்வு பாலக்கோடு.அக்.30- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு

Read more

பாப்பாரப்பட்டி அருகே. கணவன் மனைவி பிரச்சனையால் பெண் விஷம் குடித்து உயிரிழப்பு

Loading

பாலக்கோடு.ஆக.2- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சிட்லகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி தமிழரசி 27 வயது இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை11 மாதத்தில்

Read more

குட்கா பான்பராக் பொருட்கள் பறிமுதல்.

Loading

மாரண்டஹள்ளியில் 15 ஆயிரம் மதிப்பிலான குட்கா பான்பராக் பொருட்கள் பறிமுதல் பாலக்கோடு, ஜூலை.25- தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சந்தை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி

Read more

நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேர் கைது

Loading

பாலக்கோடு, ஜுலை. 22- மாரண்டஹள்ளியில், நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தவர் உட்பட, 11 பேரை மாரண்டஹள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம்

Read more

பஞ்சப்பள்ளி அருகே கணவன் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் உடல் தோண்டி பிரேத பரிசோதனை

Loading

பாலக்கோடு, ஜூலை. 4 – தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள பசிகம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (37) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார், இவரது

Read more

பட்டா மாற்றம் செய்வதற்கு 2000 ம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

Loading

பாலக்கோடு.ஜுன்.28- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி ( 24) , இவர் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு

Read more

மாரண்டஅள்ளியில் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Loading

பாலக்கோடு.ஜுன்.28- தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பங்களா தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார் 37 வயது இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தம்பி சந்திரன்

Read more

மாரண்டஅள்ளி அடுத்த கெசர்குளிடேம் பின்புறம் ஒரு நாட்டு துப்பாக்கி மாரண்டஅள்ளி போலீசார் பறிமுதல் வீசி சென்ற நபர் யார் என்று விசாரணை.

Loading

பாலக்கோடு.ஜுன்.25– தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல்துறைக்கு பெல்லுஅள்ளி அடுத்த கெசர்குளிடேம் பின்புறம் நாட்டு துப்பாக்கி இருப்பதாக ஆடுமேய்க்கும் நபர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து மாரண்டஅள்ளி காவல்

Read more

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னால் தலைவர்,பிரதாப் முகர்ஜி,அவர்களின் ,68,ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்.

Loading

பாலக்கோடு,பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ,நகரதலைவர் பி,கே, சிவா அவர்களின் தலைமையில்,முன்னால் தலைவர்,டாக்டர்,திரு பிரதாப் முகர்ஜி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்த பட்டது,நிகழ்சியில் பாலக்கோடு

Read more

Loading

பாலக்கோடு லயன்ஸ் கிளப் சார்பில் பேரிடர் காலத்தில் இரவு பகல் பாராமல் ஊர்காவல் படையினர் பணியை மேற்கொண்டு வருகின்றனர் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊர்க்காவல் படையினருக்குநிவாரண

Read more