148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய்.. அமைச்சர்கள் வழங்கினர்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் 148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் வழங்கினார்கள்.

Read more