முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி..முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு

Read more

மது குடிப்பதை தட்டி கேட்ட வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை தட்டி கேட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது :

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில்

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம்!

Loading

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு மத்திய, மாநில அரசின்

Read more

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு புதிய சிலை..அமைச்சர் நாசர் ஆய்வு!

Loading

டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறைந்த

Read more

பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்!

Loading

அயத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள்

Read more

லாரி மோதி மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

Loading

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே குவாரியில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்காக வந்து கொண்டிருந்த லாரி வேகமாக வந்து மோதியதில் முதியவர் ஒருவர் மனைவி கண்முன்னே கணவன்

Read more

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல்.. 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

Loading

திருவள்ளூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார்

Read more

திருமணத்தை மீறிய உறவு..மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் காவல்நிலையத்தில் சரண்!

Loading

திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரை கணவரே கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்

Read more