திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌, குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு.அவர்கள்‌ காந்தி மார்கெட்‌ அருகில்‌ உள்ள போர்‌ நினைவுச்‌ சின்னத்தில்‌ மலர்‌ வளையம்‌ வைத்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌, குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு.அவர்கள்‌ காந்தி மார்கெட்‌ அருகில்‌ உள்ள போர்‌ நினைவுச்‌ சின்னத்தில்‌ மலர்‌ வளையம்‌ வைத்து மரியாதை செலுத்தினார்‌.

Read more

திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழா…

Loading

திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌, சிறப்பாக பணி புரிந்த திருச்சிராப்பள்ளி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திரு.ந.விஸ்வநாதன்‌ அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ பாராட்டுச்சான்றிதழ்‌

Read more

பள்ளிகல்வித்துறை மற்றும்‌ தேசிய தொழில்நுட்ப கழகம்‌ இணைந்து, அரசு மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 11-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியருக்காக நடத்தும்‌ பட்ட நுழைவு தேர்வு…

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, பள்ளிகல்வித்துறை மற்றும்‌ தேசிய தொழில்நுட்ப கழகம்‌ இணைந்து, அரசு மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 11-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியருக்காக நடத்தும்‌ பட்ட நுழைவு தேர்வுக்கு பயிற்சி

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட அரசின்‌ சாதனைகளை விளக்கும்‌ புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட அரசின்‌ சாதனைகளை விளக்கும்‌ புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள்‌ முகக்கவசம்‌

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ ௮ம்மா மினி கிளினிக்‌ கிராமப்புற மக்கள்‌ மத்தியில்‌ அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ ௮ம்மா மினி கிளினிக்‌ கிராமப்புற மக்கள்‌ மத்தியில்‌ அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சிகிச்சை பெற்ற ஏழை, எளிய மக்கள்‌ தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

Read more

பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திய போது

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மத்திய பேருந்து நிலையத்தில்‌ 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தினையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மற்றும்‌ வட்டார போக்குவரத்துக்‌ கழகமும்‌ இணைந்து துண்டு பிரசுரத்தை

Read more

10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திறக்கபட்டதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த போது .

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம்‌ பன்னாங்கொம்பு ஊராட்சியில்‌ அரசினர்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திறக்கபட்டதையொட்டி மாணவர்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌,

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு திறக்கப்படவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு.அவர்கள்‌ தலைமையில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு திறக்கப்படவுள்ளதையொட்டி அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கேம்பியன்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய தலைவர்‌ திரு.ட.நிர்மல்ராஜ்‌

Read more

32-வது சாலை பாதுகாப்பு மாதத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌(கும்ப‌)லிட்‌., திருச்சி மண்டல பொது மேலாளர்‌ திரு.ராஜ்மோகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மத்திய பேருந்து நிலையத்தில்‌ 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌(கும்ப‌)லிட்‌., திருச்சி மண்டல பொது மேலாளர்‌ திரு.ராஜ்மோகன்‌ அவர்கள்‌ தொடங்கி

Read more

கோவிட்‌ -19 தடுப்பூசி வழங்குதல்‌ தொடர்பாக ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்புத்‌ துறை கோவிட்‌ -19 தடுப்பூசி வழங்குதல்‌ தொடர்பாக ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌ மாவட்ட

Read more