தலைவாசல் அருகே அதிமுகவை நிராகரித்து கிராமசபை திமுகவினர் நடத்தினர்.

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தம் மற்றும் பொன்னொளி நகர் கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி சேலம் கிழக்கு

Read more

சேலம் மாநகர காவல் துறைக்கு முக்கிய பாதுகாப்பு அலுவலின் போது காவலர்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக வழங்கப்பட்ட நவீன நடமாடும் கழிவறை…

Loading

சேலம் மாநகர காவல் துறைக்கு முக்கிய பாதுகாப்பு அலுவலின் போது காவலர்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக வழங்கப்பட்ட நவீன நடமாடும் கழிவறை வாகனத்தை சேலம் மாநகர

Read more

சேலம் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து ஏ. எம்.ஆர்.ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Loading

சேலம் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து ஏ. எம்.ஆர்.ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட

Read more

தம்மநாயக்கன்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

Loading

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்

Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராமன் நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராமன் நடைபெற்றது.

Read more

ஆவின் நிர்வாகம் விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும் நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

Loading

ஆவின் நிர்வாகம் விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும் நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை

Read more

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு எதிரில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு எதிரில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். சின்னத்தம்பி அவர்களின்

Read more

போலீஸ் பாதுகாப்பு வழங்கததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் நகராட்சி 4வது வார்டு, சேலம்-கடலூர் சாலையில் உரிய அனுமதி பெறாமல் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் என்பவர்

Read more

ஆத்தூரில் பா.ம.க., சார்பில் அறவழிப் போராட்டம்

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை

Read more

சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு:

Loading

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடி நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டப்பணிகள் ரூபாய் 565

Read more