வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு : 4 கொள்ளையன் கைது!
பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more
பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more
திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
Read more
திருநெல்வேலி மற்றும் , கங்கைகொண்டான் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.இது தொடர்பாக
Read more
போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 800 போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
Read more
கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் , கோழிக்கோடு
Read more
உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45
Read more
கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாம என கண்ணீர் விட்டு அழுதார்.இந்த சம்பவம் அந்த பகுதியில்
Read more
தனியார் நிறுவனத்தில் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் சென்ற வங்கி கணக்கின்
Read more
கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த 202. 486 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல்
Read more
வெள்ளவேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய பதுங்கியிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம்
Read more